517
திருப்பத்தூர் மாவட்டத்தில, கூலி வேலை செய்யும் பெண் ஒருவர், 40 கோடி ரூபாய் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என தனக்கு நோட்டீஸ் வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தைச் சேர...

266
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் சாதனை அளவாக 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வரி வசூலாகியுள்ளது.  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, 13 சதவீத வளர்ச்சியுடன் 37 ஆயிரத்...

13711
நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 526 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தை ஒப்பிடும்போது இது 25 விழுக்காடு அ...

1873
ஒடிசாவில் போலியான ஜிஎஸ்டி பில்கள் தயாரித்து 510 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த கும்பலின் தலைவன் சந்தீப் மோகன்ட்டியை கட்டாக்கில் வரித்துறை அதிகாரிகள் கைது செய்தனர். குற்றவாளி தமது குற்றத்தை ஒப்பு...

3254
போலி நிறுவன பில்கள் மூலமாக ஆயிரத்து 278 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி . வரி ஏய்ப்பு செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏழு போலியான நிறுவனங்கள் இந்த விவகாரத்தில் 137 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக சிக்கியு...

1128
செப்டம்பர் மாதத்தில் சரக்கு சேவை வரி மூலம் 95 ஆயிரத்து 480 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. சரக்கு சேவை வரி மூலம் மாதந்தோறும் கிடைக்கும் வருவாய் விவரங்களை மத்திய நிதியமைச்...

3289
செல்போன்களுக்கான ஜி.எஸ்.டி வரி 18 சதவிகிதமாக உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சில பொருட்...



BIG STORY